×

ஏப்ரல் 2024- பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறுபான்மை மொழி மாணவர்கள், கட்டாய தமிழ்மொழிப் பாடம் எழுதுவதில் விலக்கு

சென்னை: ஏப்ரல் 2024- பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறுபான்மை மொழி மாணவர்கள், கட்டாய தமிழ்மொழிப் பாடம் எழுதுவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம் 2006 பிரிவு 5-ல் அரசுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை மாணவர்கள் தங்களது தாய்மொழிப் பாடத்தினை பகுதி-1இன் கீழ் தேர்வு எழுத அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டது.

The post ஏப்ரல் 2024- பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறுபான்மை மொழி மாணவர்கள், கட்டாய தமிழ்மொழிப் பாடம் எழுதுவதில் விலக்கு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…