×

ஆவுடையார் பொன்கவசத்தை மீட்கக் கோரிய வழக்கில் ஆட்சியர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆவுடையார் பொன்கவசத்தை மீட்கக் கோரிய வழக்கில் ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் ஆட்சியர், எஸ்.பி., அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க ஐகோர்ட்கிளை உத்தரவிட்டது.

The post ஆவுடையார் பொன்கவசத்தை மீட்கக் கோரிய வழக்கில் ஆட்சியர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Auduiyar ,Ponkavasa ,Rameswaram ,Madurai ,Court ,Rameswaram Ramanathaswamy Auduiyar ,Ponkavasam ,Ramanathapuram Collector, S.P. ,Dinakaran ,
× RELATED ராமேஸ்வரத்தில் முருகன் கோயில் வாசலை...