×

சிஏஏ அமல்படுத்தியதை கண்டித்து திருவாரூரில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..!!

திருவாரூர்: குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து திருவாரூரில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திரு.வி.க. அரசினர் கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

The post சிஏஏ அமல்படுத்தியதை கண்டித்து திருவாரூரில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Dinakaran ,
× RELATED பள்ளிகள் திறப்பதற்கு முன்ேப வரும்...