×

மார்ச் 18-ம் தேதி தென்தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: மார்ச் 18ம் தேதி தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று முதல் 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியாக இருக்கும். இன்று முதல் வரும் 17ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வறண்ட வானிலை நிலவும். தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

The post மார்ச் 18-ம் தேதி தென்தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Meteorological Department ,Chennai ,South Tamil Nadu ,Southeast ,Meteorological Center ,Dinakaran ,
× RELATED ஊட்டியில் இன்று இதுவரை இல்லாத அளவாக...