×

மதுராந்தகம் அருகே மாணவர்கள் 4 பேர் உயிரிழப்பு: கல்லூரிக்கு விடுமுறை

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே பேருந்து, லாரி மோதியதில் மாணவர்கள் 4 பேர் உயிரிழப்பு நிலையில் தனியார் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மதுராந்தகம் அருகே திருநாவலூரில் பேருந்தின் படியில் தொங்கி கொண்டு வந்த கல்லூரி மாணவர்கள் 4 பேர் உயிரிழந்தனர். திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கல்லூரி பேருந்தும் கண்டெய்னர் லாரியும் உரசியதில் உடல் நசுங்கி 4 பேர் பலியாகினர்.

The post மதுராந்தகம் அருகே மாணவர்கள் 4 பேர் உயிரிழப்பு: கல்லூரிக்கு விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Madhuranthakam ,Chengalpattu ,Madurandakam ,Tirunavalur ,
× RELATED செங்கல்பட்டில் பிக்பாக்கெட் திருடன் கைது