×

ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுகிறார் ரிஷப் பந்த்: பிசிசிஐ தகவல்

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் முழு உடல் தகுதி பெற்றுள்ளதால் ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்பார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு கார் விபத்தில் சிக்கி காயமடைந்ததால் சிகிச்சை பெற்றுக் கொண்டு ரிஷப் பந்த் ஓய்வில் இருந்தார்.

The post ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுகிறார் ரிஷப் பந்த்: பிசிசிஐ தகவல் appeared first on Dinakaran.

Tags : IPL ,Rishabh Pant ,BCCI ,Dinakaran ,
× RELATED கேப்பிடல்சின் துல்லிய தாக்குதலில்...