×

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஒரு லட்சத்தை தாண்டியது: பள்ளிக்கல்வித்துறை

சென்னை: அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஒரு லட்சத்தை தண்டியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மார்ச் 1 ஆம் தேதி அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை பள்ளிக்கல்வித்துறை தொடங்கியது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10,946 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

The post அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஒரு லட்சத்தை தாண்டியது: பள்ளிக்கல்வித்துறை appeared first on Dinakaran.

Tags : School Education Department ,CHENNAI ,Department of School Education ,Kallakurichi ,
× RELATED அரசு பள்ளிகளில் இதுவரை 3.25 லட்சம் மாணவர் சேர்க்கை