×

மக்களை மதம், மொழி, இனத்தால் பிளவுபடுத்தும் முயற்சிகளை முறியடிப்போம்: கமல்ஹாசன்

சென்னை: மக்களை மதம், மொழி, இனத்தால் பிளவுபடுத்தும் முயற்சிகளை முறியடிப்போம்; தேசம் காப்போம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து முதன்முதலாக உச்சநீதிமன்றத்தை நாடியது மநீமதான் என்று அவர் கூறியுள்ளார்.

 

The post மக்களை மதம், மொழி, இனத்தால் பிளவுபடுத்தும் முயற்சிகளை முறியடிப்போம்: கமல்ஹாசன் appeared first on Dinakaran.

Tags : Kamal Haasan ,CHENNAI ,Neeti Maiyam Party ,Manima ,Supreme Court ,
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...