×

குடியுரிமை திருத்தச் சட்டத்தை தேமுதிக ஏற்றுக்கொள்ளாது: பிரேமலதா கண்டனம்

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்தை தேமுதிக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். மக்களைப் பிளவுபடுத்தி, பிரிவினையை ஏற்படுத்துவதை தேமுதிக என்றைக்கும் ஏற்காது என்றும் அவர் கூறினார்.

 

The post குடியுரிமை திருத்தச் சட்டத்தை தேமுதிக ஏற்றுக்கொள்ளாது: பிரேமலதா கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Demudika ,Premalatha ,CHENNAI ,General Secretary ,DMD ,Dinakaran ,
× RELATED காவலர்கள் மீது தாக்குதலுக்கு தேமுதிக கண்டனம்