×

ஏஏ-வில் இலங்கை தமிழர்களை சேர்க்காதது ஏன் என பிரதமரும், அண்ணாமலையும் விளக்கமளிக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

சென்னை: சிஏஏ-வில் இலங்கை தமிழர்களை சேர்க்காதது ஏன் என பிரதமரும், அண்ணாமலையும் விளக்கமளிக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர்கள் இந்துக்கள் இல்லையா? ,இந்தி பேசும் இந்துக்களுக்கு மட்டும்தான் சிஏஏ-வில் இடமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

The post ஏஏ-வில் இலங்கை தமிழர்களை சேர்க்காதது ஏன் என பிரதமரும், அண்ணாமலையும் விளக்கமளிக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Chennai ,Tamil ,Nadu Congress ,president ,Selvaperunthagai ,CAA ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...