×

இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ.20 லட்சம் மதிப்பு பீடி இலைகள் பறிமுதல்..!!

தூத்துக்குடி: இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ.20 லட்சம் மதிப்பு பீடி இலைகள் திரேஸ்புரம் கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்தவிருந்த பைபர் படகு 1,400 கிலோ பீடி இலைகளை க்யூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

The post இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ.20 லட்சம் மதிப்பு பீடி இலைகள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Threspuram beach ,Q Division police ,
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...