×

மதுராந்தகம் அருகே கல்லூரி மாணவர்கள் 3 பேர் உடல் நசுங்கி பலி..!!

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே திருநாவலூரில் பேருந்தின் படியில் தொங்கி கொண்டு வந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கல்லூரி பேருந்தும்
கண்டெய்னர் லாரியும் உரசியதில் உடல் நசுங்கி 3 பேர் பலியாகினர்.

The post மதுராந்தகம் அருகே கல்லூரி மாணவர்கள் 3 பேர் உடல் நசுங்கி பலி..!! appeared first on Dinakaran.

Tags : Madurandkam ,Chengalpattu ,Thirunavalur ,Madurantham ,Trichy ,Chennai National Highway ,
× RELATED செங்கல்பட்டு அல்லானூர் அருகே...