×

சென்னை சென்ட்ரல்-மைசூரு இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!!

டெல்லி: சென்னை சென்ட்ரல்- மைசூரு இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தெற்கு ரயில்வேயில் சென்னை-மைசூரு, மங்களூரு- திருவனந்தபுரம் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. கொல்லம் -திருப்பதி இடையே விரைவு ரயில் சேவையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

The post சென்னை சென்ட்ரல்-மைசூரு இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Chennai Central ,Mysore ,Delhi ,Modi ,Chennai ,Mangaluru ,Thiruvananthapuram ,Vande Bharat ,Southern Railway ,Kollam ,Tirupathi Express Train Service ,PM ,
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...