- பிரதமர் மோடி
- சென்னை சென்ட்ரல்
- மைசூர்
- தில்லி
- மோடி
- சென்னை
- Mangaluru
- திருவனந்தபுரம்
- வந்தே பாரத்
- தெற்கு ரயில்வே
- கொல்லம்
- திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை
- பிற்பகல்
டெல்லி: சென்னை சென்ட்ரல்- மைசூரு இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தெற்கு ரயில்வேயில் சென்னை-மைசூரு, மங்களூரு- திருவனந்தபுரம் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. கொல்லம் -திருப்பதி இடையே விரைவு ரயில் சேவையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
The post சென்னை சென்ட்ரல்-மைசூரு இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!! appeared first on Dinakaran.