×

புதுவையில் காவிரி ஒழுங்காற்று குழு வரும் 21ல் கூடுகிறது

புதுடெல்லி: காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 93வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் விதமாக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

The post புதுவையில் காவிரி ஒழுங்காற்று குழு வரும் 21ல் கூடுகிறது appeared first on Dinakaran.

Tags : Cauvery Committee ,Puduwai ,New Delhi ,Cauvery Water Management Committee ,Puducherry ,Vineet Gupta ,Tamil Nadu ,Karnataka ,Kerala ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு