×

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மார்ச் 10 அன்று 2 வெவ்வேறு சம்பவங்களில் 22 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மீனவர்கள் கைது செய்யப்படுவது நமது நாட்டு மீனவர்களின் நலனை பாதிக்கும் பெரும் கவலைக்குரிய சம்பவம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

The post வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,External Affairs Minister ,Jaishankar ,CHENNAI ,M. K. Stalin ,Union Minister ,Sri Lankan Navy ,Foreign Minister ,
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...