×

மீனவர்கள் குடும்பத்துக்கு தரப்படும் நிவாரண உதவியை உயர்த்தி தருவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்: ஐகோர்ட்

சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் மீனவர்கள் குடும்பத்துக்கு தரப்படும் நிவாரண உதவியை உயர்த்தி தருவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட கோரி தொடரபட்ட வழக்கில் மீனவர்களின் படகுகள் சேதமடைந்தால், எப்படி மீன்பிடி தொழிலை மேற்கொள்ள முடியும் என உயர்நீதிமன்றம் கேள்வியெளுப்பியது.

The post மீனவர்கள் குடும்பத்துக்கு தரப்படும் நிவாரண உதவியை உயர்த்தி தருவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்: ஐகோர்ட் appeared first on Dinakaran.

Tags : Govt ,ICourt ,Chennai ,Chennai High Court ,Sri Lankan Navy ,Union ,
× RELATED சித்திரை திருவிழா பாதுகாப்பு:...