×

சிறுமி கொலை வழக்கில் விரைவில் தண்டனை: தமிழிசை

‘புதுச்சேரி: 9 வயது சிறுமி கொலை வழக்கு விசாரணை விரைவாக முடிக்கப்பட்டு தொடர்புடைய அனைவருக்கும் விரைவில் தண்டனை வழங்கப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையோடு இருக்கிறோம். போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த புதுச்சேரி அரசு அனைத்து ஏற்பாடுகளும் செய்து வருகிறது எனவும் கூறினார்.

The post சிறுமி கொலை வழக்கில் விரைவில் தண்டனை: தமிழிசை appeared first on Dinakaran.

Tags : Tamilisai ,Governor ,Tamilisai Selantararajan ,
× RELATED கொத்துக் கொத்தாக வாக்குரிமை மறுப்பு : தமிழிசை சௌந்தரராஜன் வேதனை