×

வெள்ளகோவில் அருகே 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யபட்ட வழக்கில் 6 பேருக்கு போலீசார் வலை

திருப்பூர்: வெள்ளகோவில் அருகே 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யபட்ட வழக்கில் 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கடந்த 9-ம் தேதி வெள்ளகோவில் பகுதியில் நடந்த தேர் திருவிழா கலை நிகழ்ச்சிக்கு சிறுமி சென்றுள்ளார். கலை நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்த சிறுமியை 6 பேர் கடத்தி சென்று கூட்டு பலாத்காரம் செய்ததாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேரை தேடி வருகின்றனர்.

The post வெள்ளகோவில் அருகே 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யபட்ட வழக்கில் 6 பேருக்கு போலீசார் வலை appeared first on Dinakaran.

Tags : Vellakovil ,Tirupur ,Chariot Festival ,
× RELATED பொய்யாமொழி விநாயகர், மலையம்மன் கோயில் கும்பாபிஷேகம்