×

சென்னையில் நடைபெறும் சி.எஸ்.கே. போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் என்று அறிவிப்பு

சென்னை: சென்னையில் நடைபெறும் சி.எஸ்.கே. போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கபட்டுள்ளது. டிக்கெட் விற்பனை குறித்த தேதி விரைவில் அறிவிக்கப்படும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நேரடியாக டிக்கெட் வாங்கி கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்க்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து இந்த முடிவு எடுக்கபட்டுள்ளது.

The post சென்னையில் நடைபெறும் சி.எஸ்.கே. போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் என்று அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : CSK ,Chennai ,IPL ,Dinakaran ,
× RELATED சொந்த ஊரில் லக்னோவிடம் மீண்டும்...