×

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜின் நீதிமன்ற காவல் மார்ச் 13-ம் தேதி வரை நீட்டிப்பு

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜின் நீதிமன்ற காவல் மார்ச் 13-ம் தேதி வரை நீட்டிக்கபட்டுள்ளது. 25-வது முறையாக செந்தில் பாலாஜியின் காவலை நீட்டித்து சென்னை மாவட்ட 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.

The post முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜின் நீதிமன்ற காவல் மார்ச் 13-ம் தேதி வரை நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Former minister ,Senthil Balaji ,CHENNAI ,minister ,3rd Additional Sessions Court of Chennai District ,
× RELATED முன்னாள் அமைச்சர் செந்தில்...