×

போக்சோ வழக்கில் தீர்ப்பு அளித்ததை கேட்டு மகளிர் நீதிமன்றத்திலேயே விஷம் குடித்த முதியவர்

உதகை: போக்சோ வழக்கில் தீர்ப்பு அளித்ததை கேட்டு மகளிர் நீதிமன்றத்திலேயே விஷம் குடித்த முதியவரால் பரபப்பு ஏற்பட்டது. குன்னூரை சேர்ந்த முதியவர் தம்பா, 2022-ல் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் உதகையில் உள்ள மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

The post போக்சோ வழக்கில் தீர்ப்பு அளித்ததை கேட்டு மகளிர் நீதிமன்றத்திலேயே விஷம் குடித்த முதியவர் appeared first on Dinakaran.

Tags : Boxo ,Gunnar, Tampa ,Dinakaran ,
× RELATED 6 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த...