சென்னை: பா.ம.க. கூட்டணி குறித்து விரைவில் நல்ல முடிவு வெளியாகும் என வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்துள்ளார். பா.ம.க. கூட்டணி குறித்து உண்மைக்கு மாறான செய்திகள் வெளியாவதாக கே.பாலு வேதனை. பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியதாக செய்தி வெளியான நிலையில் மறுப்பு. கூட்டணி குறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.
The post பா.ம.க. கூட்டணி குறித்து விரைவில் நல்ல முடிவு வெளியாகும்: வழக்கறிஞர் கே.பாலு பேட்டி! appeared first on Dinakaran.