×

தேர்தல் பத்திரம் பற்றிய தகவல்களை அளிக்க எஸ்பிஐ தாமதம் செய்வது குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி: 26 நாட்களாக பாரத ஸ்டேட் வங்கி என்ன செய்து கொண்டிருந்தது என தேர்தல் பத்திரம் பற்றிய தகவல்களை அளிக்க எஸ்பிஐ தாமதம் செய்வது குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நாட்டிலேயே பெரிய வங்கியான எஸ்.பி.ஐ.யால் தகவல்களை எடுப்பது கடினமான செயலா, தேர்தல் பத்திர விவரங்கள் அடங்கிய உறையை பிரிக்க முடியாதா என்று எஸ்.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

The post தேர்தல் பத்திரம் பற்றிய தகவல்களை அளிக்க எஸ்பிஐ தாமதம் செய்வது குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,SBI ,Delhi ,State Bank of India ,B. I. ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு