×

அரசு கூர்நோக்கு சிறப்பு இல்லத்தில் உள்ள மாணவர்களை சுதந்திரமாக விளையாட அனுமதிக்க கோரி போராட்டம்

செங்கல்பட்டு: அரசு கூர்நோக்கு சிறப்பு இல்லத்தில் உள்ள மாணவர்களை சுதந்திரமாக விளையாட அனுமதிக்க கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது. செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் பல்வேறு மாவட்டத்தில் குற்றங்களில் ஈடுபட்ட 30-க்கும் அதிகமான சிறார் உள்ளனர். 9 சிறார்கள் மூன்றாவது மாடி கட்டிடத்தில் தற்கொலை செய்து கொள்ள போவதாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

The post அரசு கூர்நோக்கு சிறப்பு இல்லத்தில் உள்ள மாணவர்களை சுதந்திரமாக விளையாட அனுமதிக்க கோரி போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Chengalpattu Kurnoku ,
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!