×

ஒன்றிய ஆட்சி அதிகாரத்துக்கும் அழுத்தத்துக்கும் அடிபணியாத தேர்தல் ஆணையர் அருண் கோயலுக்கு மம்தா பானர்ஜி நன்றி

கொல்கத்தா: ஒன்றிய ஆட்சி அதிகாரத்துக்கும் அழுத்தத்துக்கும் அடிபணியாத தேர்தல் ஆணையர் அருண் கோயலுக்கு மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் பாதுகாப்பு படைகளை நிறுத்துவது தொடர்பாக ஒன்றிய அரசின் அழுத்தத்துக்கு கோயல் அடிபணியவிலை என மம்தா தெரிவித்துள்ளர்.

The post ஒன்றிய ஆட்சி அதிகாரத்துக்கும் அழுத்தத்துக்கும் அடிபணியாத தேர்தல் ஆணையர் அருண் கோயலுக்கு மம்தா பானர்ஜி நன்றி appeared first on Dinakaran.

Tags : Mamta Banerjee ,Arun Goyal ,EU ,Kolkata ,MAMTA SAID GOYAL ,EU GOVERNMENT ,WEST BENGAL ,Dinakaran ,
× RELATED சந்தோஷ்காளியில் ஆயுதங்கள்...