×

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து அதிமுகவுடன் பேச்சுவார்த்தையை தேமுதிக நிறுத்திக் கொண்டதாக தகவல்!

சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து அதிமுகவுடன் பேச்சுவார்த்தையை தேமுதிக நிறுத்திக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவுடன் 2 கட்ட பேச்சுவார்த்தை நடத்திய தேமுதிக, மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு இதுவரை நேரம் ஒதுக்கவில்லை. சாலிகிராமம் இல்லம் சென்று பிரேமலதாவை பாஜக மேலிடப் பொறுப்பாளர்கள், முக்கிய நிர்வாகிகள் சந்திக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து அதிமுகவுடன் பேச்சுவார்த்தையை தேமுதிக நிறுத்திக் கொண்டதாக தகவல்! appeared first on Dinakaran.

Tags : Demudika ,Supreme Leader ,Parliamentary Election Coalition ,Chennai ,Temuthika ,Supreme Court ,Saligram House ,Premaladawa ,BJP ,Supreme ,Dinakaran ,
× RELATED காவலர்கள் மீது தாக்குதலுக்கு தேமுதிக கண்டனம்