×

கோயில் திருவிழாவில் தீச்சட்டி ஊர்வலத்தில் பூசாரி உயிரிழப்பு

ஈரோடு: சிவகிரி பகுதியில் உள்ள எல்லை மாகாளியம்மன் கோயில் மாசித்திருவிழாவில், தீச்சட்டி ஊர்வலத்தின் போது பக்தர் ஒருவருக்கு அருள் வந்து ஆட, அவரைப் பிடிக்க முயன்று தடுமாறி கீழே விழுந்த பூசாரி மாதவன் (65) தலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

The post கோயில் திருவிழாவில் தீச்சட்டி ஊர்வலத்தில் பூசாரி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Priest ,Erode ,Priest Madhavan ,Masithurivaya ,Haman Magaliyamman Temple ,Sivagiri ,
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...