×

சாலையோரம் யாசகம் எடுத்து வந்த பெண்ணின் 4 மாத குழந்தை கடத்தல்

தூத்துக்குடி: அந்தோணியார் கோயில் அருகே சாலையோரம் யாசகம் எடுத்து வந்த பெண்ணின் 4 மாத குழந்தை நேற்றிரவு மர்ம நபர்களால் கடத்தப்பட்டது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடக்கிறது. குழந்தையை கண்டுபிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி. தகவல் தெரிவித்துள்ளார்.

The post சாலையோரம் யாசகம் எடுத்து வந்த பெண்ணின் 4 மாத குழந்தை கடத்தல் appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Anthony temple ,District SP ,Yasakam ,
× RELATED இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு;...