×

ராஜினாமா செய்தது குறித்து தேர்தல் ஆணையர் விளக்கம் அளிக்க வேண்டும்: புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி

சென்னை: மக்களவை தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட இருந்த நிலையில், திடீரென ராஜினாமா செய்தது குறித்து தேர்தல் ஆணையர் அருண் கோயல் மற்றும் ஒன்றிய அரசு நாட்டு மக்களுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

The post ராஜினாமா செய்தது குறித்து தேர்தல் ஆணையர் விளக்கம் அளிக்க வேண்டும்: புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,President ,Krishnasamy ,Chennai ,Lok Sabha ,Arun Goyal ,Union Government ,New Tamil Nadu ,President Krishnasamy ,Dinakaran ,
× RELATED “தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத்...