- திமுக
- காங்கிரஸ்
- கே.சி வேணுகோபால்
- சென்னை
- அகில இந்திய காங்கிரஸ்
- பொதுச்செயலர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- ஒன்றிய பிஜேபி ஊராட்சி
சென்னை: தொகுதிப் பங்கீட்டுக்குப் பின்னர் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியதாவது: மாநிலங்களை அவமதிக்கும், கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராகவும், எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களை தாக்கும் ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராக போராடும் மக்கள் தலைவராக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விளங்குகிறார். நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் என மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். இந்த தொகுதிப் பங்கீட்டின் மூலம் திமுக மற்றும் காங்கிரஸை பிரிக்க முடியாது என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது என்றார்.
The post திமுக-காங்கிரசை பிரிக்க முடியாது: கே.சி.வேணுகோபால் பேட்டி appeared first on Dinakaran.