×

தமிழ்நாட்டில் பிரிவினைவாத சக்திகளை எதிர்த்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தீவிர போராட்டம் நடத்தி வருகிறோம்: கே.சி.வேணுகோபால்!

சென்னை: தமிழ்நாட்டில் பிரிவினைவாத சக்திகளை எதிர்த்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தீவிர போராட்டம் நடத்தி வருகிறோம் என கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் பேட்டி அளித்துள்ளார். திமுகவுடன் தொகுதி உடன்பாடு செய்துகொண்டதை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.

 

The post தமிழ்நாட்டில் பிரிவினைவாத சக்திகளை எதிர்த்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தீவிர போராட்டம் நடத்தி வருகிறோம்: கே.சி.வேணுகோபால்! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Stalin ,K. C. Venugopal ,Chennai ,MLA Pashinyan K. K. ,C. Venugopal ,ANNA ,ENTAWALAYAT ,CONGRESS ,SECRETARY GENERAL ,Dimuka ,MLA Pashinyan ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவராக...