×

வர்கலாவில் கடலில் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த மிதக்கும் பாலம் உடைந்ததால் 15 பேர் கடலில் விழுந்தனர்!

கேரள: கேரள மாநிலம் வர்கலாவில் கடலில் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த மிதக்கும் பாலம் உடைந்ததால் 15 பேர் கடலில் விழுந்தனர். கடலில் அலை பலமாக இருந்ததால் மிதக்கும் பாலம் சேதமடைந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் 15 பேர் கடலில் தவறி விழுந்தனர். தவறி விழுந்தவர்கள் உயிர் காக்கும் உடை அணிந்திருந்ததால் கடலில் மூழ்கி விடாமல் மிதந்தனர்.

 

The post வர்கலாவில் கடலில் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த மிதக்கும் பாலம் உடைந்ததால் 15 பேர் கடலில் விழுந்தனர்! appeared first on Dinakaran.

Tags : Varkala ,Kerala ,Dinakaran ,
× RELATED கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவலால்...