×

தஞ்சையில் நகை வியாபாரி கண்ணில் மிளகாய் பொடி தூவி கொள்ளை

தஞ்சை: தஞ்சையில் நகை வியாபாரி கண்ணில் மிளகாய் பொடி தூவி கொள்ளை அடித்து சென்றுள்ளனர். 7 கிலோ வெள்ளி பொருட்களை பைக்கில் வந்த மர்ம கும்பல் பறித்து சென்றது. பொருட்களை விற்பனை செய்துவிட்டு வீடு திரும்பியபோது கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. புதுக்கோட்டையில் இருந்து தஞ்சை திரும்பியவரிடம் கைவரிசை காட்டியுள்ளனர்.

The post தஞ்சையில் நகை வியாபாரி கண்ணில் மிளகாய் பொடி தூவி கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Tanjore ,Thanjavur ,Pudukottai ,
× RELATED ஆம்புலன்சுக்கும் வழிவிட மறுத்ததால்...