×

சென்னையில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு..!!

சென்னை: சென்னை ஊரப்பாக்கம் அடுத்த ஆதனூரில் நேற்று மாலை காணாமல் போன சிறுவன், கால்வாயில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளான். வீட்டின் அருகே ஆற்றங்கரையோர கால்வாயில் சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்தானா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னையில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Adanur ,Oorpakkam, Chennai ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...