×

திருவாரூர் ஆழி தேர் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 21ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

திருவாரூர்: திருவாரூர் ஆழி தேர் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 21ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 11ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு மார்ச் 21ஆம் தேதி திட்டமிட்டப்படி நடைபெறும் என ஆட்சியர் சாருஸ்ரீ தகவல் அளித்துள்ளார்.

The post திருவாரூர் ஆழி தேர் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 21ஆம் தேதி உள்ளூர் விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Thiruvarur Aali Thar Festival ,Thiruvarur ,Thiruvaroor Aali Thir festival ,Ruler Sarusree ,11th Class Government General Election ,Thiruvarur Aizhi Ter festival ,
× RELATED 6,417 மாணவர்கள் புதிதாக சேர்க்கை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்