×

2022ம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோ வழக்கில் சிறை சென்றவருக்கு ஆயுள் தண்டனை

கும்பகோணம்: கடந்த 2022ம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததால் போக்சோவில் கைது செய்யப்பட்ட கோவிந்தராஜனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சாவூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2.5 லட்சம் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

The post 2022ம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோ வழக்கில் சிறை சென்றவருக்கு ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.

Tags : POCSO ,Kumbakonam ,Thanjavur ,POCSO court ,Govindarajan ,
× RELATED அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி: 25க்கும் மேற்பட்டோர் காயம்!!