×

வேப்பூர் அருகே கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்து ஒருவர் உயிரிழப்பு

கடலூர்: வேப்பூர் அருகே அரியநாச்சி கிராமத்தில் பெருமாள் கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்து பெரியசாமி என்பவர் உயிரிழந்தார். வெடிக்காத நாட்டு வெடியை வைத்திருந்தபோது எதிர்பாராதவிதமாக தீப்பொறி பட்டு வெடித்தது. வெடி விபத்தில் காயமடைந்த ராமலிங்கம் என்பவர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

The post வேப்பூர் அருகே கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்து ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Veppur ,Cuddalore ,Peryasami ,Perumal Temple festival ,Ariyanachi ,Ramalingam ,festival ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி பிரையண்ட்நகர் பகுதியில் புதிய சாலை வசதிகள்