×

மகா சிவராத்திரியையொட்டி காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை: ஆட்சியர் உத்தரவு

காரைக்கால்: மகா சிவராத்திரியையொட்டி காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மக்களின் கோரிக்கையை ஏற்று இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் மணிகண்டன் உத்தரவிட்டுள்ளார்.

 

The post மகா சிவராத்திரியையொட்டி காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை: ஆட்சியர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Maha ,Karaikal ,Ruler ,Manikandan ,
× RELATED காரைக்காலில் பாதுகாப்பின்றி நிலக்கரி...