×

மகாசிவராத்திரி ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி 14 சிறுவர்கள் காயம்

கோடா: ராஜஸ்தானில் நேற்று மகாசிவராத்திரியையொட்டி ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தின்போது உயர்மின்னழுத்த கம்பியில் இருந்த மின்சாரம் தாக்கியத்தில் 14 சிறுவர்கள் காயமடைந்தனர். உடனடியாக மீட்கப்பட்ட அவர்கள் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த அனைவரும் 10 வயது முதல் 16வயதுக்குட்பட்டவர்கள். 14 பேரில் இருவர் மட்டும் பலத்த காயமடைந்துள்ளனர். மற்ற சிறுவர்களுக்கு 50 சதவீதத்துக்கும் குறைவாக காயமேற்பட்டுள்ளது.

The post மகாசிவராத்திரி ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி 14 சிறுவர்கள் காயம் appeared first on Dinakaran.

Tags : Mahashivratri procession ,Koda ,Mahashivaratri ,Rajasthan ,Mahashivaratri procession ,
× RELATED நீலகிரி வனப்பகுதியில் துப்பாக்கி...