×

உத்தரப் பிரதேசத்தின் பரேலி நகரில் நடந்த கொலை, கொள்ளை வழக்கில் 2 பெண்கள் உள்பட 8 பேருக்கு தூக்குத் தண்டனை

உத்தரப்பிரதேசம்: உத்தரப் பிரதேசத்தின் பரேலி நகரில் நடந்த கொலை, கொள்ளை வழக்கில் 2 பெண்கள் உள்பட 8 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்துள்ளது. 2014 ஏப்ரலில் நடந்த கொள்ளை மற்றும் 3 பேர் கொலை தொடர்பான வழக்கில் 8 பேருக்கு தூக்குத்தண்டனை விதித்தது. பரேலியில் புஷ்பா தேவி (60), மகன் யோகேஷ் மிஸ்ரா (34), அவரது மனைவி பிரியா மிஸ்ரா ஆகியோர் 2014 ஏப்ரலில் கொலை செய்துள்ளனர்.

The post உத்தரப் பிரதேசத்தின் பரேலி நகரில் நடந்த கொலை, கொள்ளை வழக்கில் 2 பெண்கள் உள்பட 8 பேருக்கு தூக்குத் தண்டனை appeared first on Dinakaran.

Tags : Uttar Pradesh ,Bareilly ,Bareilly, Uttar Pradesh ,Dinakaran ,
× RELATED பிரபல கல்வி நிறுவனங்களின் நுழைவுத்...