மதுரை: பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு கோரிய வழகில் தீர்ப்பு அளித்துள்ளது. பட்டா உள்ளவர்களை அனுமதிப்பது மற்றும் கடை நடத்துவது தொடர்பான முடிவுகளை கண்காணிப்புக்குழு ஆய்வு செய்து முடிவு எடுக்கும் என்றும் பழனி கிரிவல பாதையில் உள்ள மடங்கள் தொடர்ந்து செயல்படலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். உத்தரவு அளித்துள்ளது.
The post பழனி கிரிவலப்பாதையில் வணிகநோக்கத்தில் எந்த நடவடிக்கைகளும் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம்: உயர்நீதிமன்ற மதுரை கிளை appeared first on Dinakaran.