×

மக்களவை தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக-மதிமுக இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது

சென்னை: மக்களவை தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக-மதிமுக இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வைகோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். மதிமுகவுக்கு ஒரு மக்களவை தொகுதி, தேர்தலுக்கு பிறகு ராஜ்யசபா சீட் வழங்கலாம். தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக – மதிமுக இடையே 3 கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

 

The post மக்களவை தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக-மதிமுக இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது appeared first on Dinakaran.

Tags : DMK ,MDMK ,Lok Sabha ,CHENNAI ,Chief Minister ,M.K.Stalin ,Chennai University ,Rajya Sabha ,Dinakaran ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி