×

சென்னையில் 19 நாட்களாக நடைபெற்றுவந்த இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் ஒத்திவைப்பு!

சென்னை: சென்னையில் 19 நாட்களாக நடைபெற்றுவந்த இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சமவேலைக்கு சமஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

The post சென்னையில் 19 நாட்களாக நடைபெற்றுவந்த இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் ஒத்திவைப்பு! appeared first on Dinakaran.

Tags : Chennai ,19-day protest of ,teachers ,Director of School Education ,Enlightenment ,Director of Elementary Education ,Kannappan ,19-day protest of secondary teachers ,
× RELATED பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம்