×

சிகிச்சை முடிந்து இன்று இரவு அல்லது நாளை நடிகர் அஜித்குமார் வீடு திரும்புவார்: மேலாளர் சுரேஷ் சந்திரா!

சென்னை: சிகிச்சை முடிந்து இன்று இரவு அல்லது நாளை நடிகர் அஜித்குமார் வீடு திரும்புவார் என மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். காதுக்கு அருகில் மூளைக்குச் செல்லும் நரம்பு வீக்கம் அடைந்ததால் நடிகர் அஜித்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

 

The post சிகிச்சை முடிந்து இன்று இரவு அல்லது நாளை நடிகர் அஜித்குமார் வீடு திரும்புவார்: மேலாளர் சுரேஷ் சந்திரா! appeared first on Dinakaran.

Tags : Ajith Kumar ,Manager ,Suresh Chandra ,CHENNAI ,Dinakaran ,
× RELATED மே 1ம் தேதி மறு ரிலீசாகிறது மங்காத்தா