- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சென்னை
- சுற்றுலா மாளிகை
- விருதுநகர், தேனி மாவட்டம்
- சென்னை தலைமைச் செயலகம்
- மு.கே ஸ்டாலின்
- தின மலர்
சென்னை: கட்டி முடிக்கப்பட்ட புதிய பாலங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். விருதுநகர், தேனி மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள சுற்றுலா மாளிகையை திறந்து வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
The post கட்டி முடிக்கப்பட்ட புதிய பாலங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.