×

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலிவுறுத்தியுள்ளார். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

The post தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Govt ,Anbumani Ramadas ,Chennai ,Anbumani Ramdas ,Tamil Nadu government ,
× RELATED சதுப்பு நிலங்களை அடையாளம் காணும்...