×

சென்னை புளியந்தோப்பு பகுதியில் கஞ்சா போதையில் தகராறு செய்தோரை கண்டிந்த நபர் கொலை..!!

சென்னை: சென்னை புளியந்தோப்பு பகுதியில் கஞ்சா போதையில் தகராறு செய்தோரை கண்டிந்த நபர் கொலை செய்யப்பட்டார். கண்டித்து அனுப்பிய நபரை பின் தொடர்ந்து ஒரு வாரம் கழித்து கத்தியால் வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சக்திவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நவீன் குமார், அஜித்குமார், சிலம்பரசன், விக்கி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post சென்னை புளியந்தோப்பு பகுதியில் கஞ்சா போதையில் தகராறு செய்தோரை கண்டிந்த நபர் கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Pulianthoppu ,Chennai ,Pulianthopu ,Shaktivel ,
× RELATED சென்னையில் போதை ஊசி செலுத்திக் கொண்டவர் உயிரிழப்பு..!!