×

திருச்செங்கோடு-ராசிபுரம் பைபாஸ் நெடுஞ்சாலை வழித் தடத்தை மாற்றி அமைக்க முடியாது: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: திருச்செங்கோடு-ராசிபுரம் பைபாஸ் நெடுஞ்சாலை வழித் தடத்தை மாற்றி அமைக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை – குமரி தொழில்நகர திட்டத்தின் கீழ் திருச்செங்கோடு – ராசிபுரம் நெடுஞ்சாலை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. திருச்செங்கோடு-ராசிபுரம் பைபாஸ் வழித்தடத்தை மாற்றி அமைக்கக் கோரி முத்து விஜயராணி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். மக்களின் பாதுகாப்பு கருதி, நெடுஞ்சாலையின் சில இடங்களில் பூ வழித்தடத்தை மாற்றி அமைக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

The post திருச்செங்கோடு-ராசிபுரம் பைபாஸ் நெடுஞ்சாலை வழித் தடத்தை மாற்றி அமைக்க முடியாது: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Trichengode-Rasipuram ,Chennai ,High Court ,Tiruchengodu-Rasipuram ,Trichengod-Rasipuram ,Trichengode-Rasipuram Bypass ,iCourt ,
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...