×

தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கஞ்சா கொடுக்க முயன்ற இருவர் கைது..!!

தேனி: தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கஞ்சா கொடுக்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர். கொலை வழக்கில் ஆஜர்படுத்திவிட்டு காத்திருப்பு அறையில் இருந்த நபருக்கு கஞ்சா கொடுத்த இருவர் கைது செய்யப்பட்டனர். தனுஷ்கோடி உள்ளிட்ட இருவரை கைது செய்த போலீஸ் 200 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர்.

The post தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கஞ்சா கொடுக்க முயன்ற இருவர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Theni district ,Theni ,District ,Court ,Dhanushkodi ,Dinakaran ,
× RELATED தேனி மாவட்டம் சோத்துப்பாறையில் 5 செ.மீ. மழை பதிவு..!!